வணக்கம் அன்பு தோழிகளே,
மீண்டும் உங்களை சந்திப்பதில் மட்டட்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த முறை என்னுடைய அடுத்த நாவலுடன் உங்களை சந்திக்கின்றேன்.
ஆயிரம் உறவுகள் நம் அருகில் இருந்தாலும் உலகில் மிக பெரிய உறவு என்பது அம்மா-மகள் பந்தமே. அம்மா என்ற உறவு...
More
வணக்கம் அன்பு தோழிகளே,
மீண்டும் உங்களை சந்திப்பதில் மட்டட்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த முறை என்னுடைய அடுத்த நாவலுடன் உங்களை சந்திக்கின்றேன்.
ஆயிரம் உறவுகள் நம் அருகில் இருந்தாலும் உலகில் மிக பெரிய உறவு என்பது அம்மா-மகள் பந்தமே. அம்மா என்ற உறவு பொய்யாகும் போது எல்லாமே பொய்யாகி போகின்றது. இதுவே என் கதையின் கரு எல்லாம் இழந்து வாழ ஒரு மனிதனால் முடியும், ஆனால் தாயை இழந்து வாழும் வாழ்க்கை.
இதுவே உன்னை தவிர வேறறறியேன்..
படித்து முடித்துவிட்டு உங்களின் பதிவுகளை எனக்கு கொடுங்கள். உங்களின் எழுத்துக்களே என் எழுதுகோளை பலமாக்கும்.
நன்றி!!!
உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும் தோழிகளே
please drop your comment...
உன்னை தவிர வேறறியேன்...
என்னுடை மற்ற படைப்புகள்..
உமையே நீ இவனில் பாதி!!!
என்னவனே, என் மேல் ஏன் இத்தனை கோபம்?
மீண்டும் வந்திங்கு உன்னை யடைந்தேன்!
பாதி வரைவில்
என்னை நீ நீங்கும் போது...
Less