என்னுடைய அடுத்த படைப்பு!!!
அன்பு தோழிகளே!! நீண்ட இடைவேளைக்கு பிறகு என்னுடைய அடுத்த படைப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா ஆணுடைய வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள். தாயாக, காதலியாக, மகளாக, மனைவியாக, தோழியாக இப்படி ஏதோ ஒன்றாக அவள்...
More
என்னுடைய அடுத்த படைப்பு!!!
அன்பு தோழிகளே!! நீண்ட இடைவேளைக்கு பிறகு என்னுடைய அடுத்த படைப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லா ஆணுடைய வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள். தாயாக, காதலியாக, மகளாக, மனைவியாக, தோழியாக இப்படி ஏதோ ஒன்றாக அவள் ஒரு ஆணை சாதிக்க செய்கிறாள். இது சில ஆண்களுக்கு புரிகிறது சிலருக்கு புரிவது இல்லை.
தன்னை தாளமாக்கி ஆணை இசையாக்கும் பெண்ணும் இருக்கிறாள். இல்லை தன்னை ரணபடுத்தி கொண்டு ஆணுக்காக சிரிக்கும் பெண்ணும் இருக்கிறாள்.
தன் கண்ணீர், கவலை மறைத்து தன் துணைக்காக சிரிக்கும் மனைவிமார்கள் எத்தனையோ.
இங்கும் அப்படி தான் ஒருவள் உருகி உருகி நேசிக்கிறாள். அந்த நேசம் பெய்யானதா? மெய்யானதா?
உமையே நீ இவனில் பாதி….
இதுவே என் கதையின் கரு.
படித்து முடித்து உங்களின் பொன்னான கருத்துகளை பதிவு செய்யுங்கள். உங்களின் கருத்துகளே என்னை உருவாக்கும்.
நன்றி
Less