1
பங்குனி, 1, 2014
திருமதி அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan),
வணக்கம், ආයුබ ෝවන්,
இலங்கை - தமிழர்ைளது பயங்ைரமான அரசியல் கைாள்கை
வணக்கம், தயவு சசய்து இம்மடலை முழுலமயாக படித்து விழிப்புணர்ச்சிலய தமிழ்
மக்கள் மனதில் உருவாக்கினால் நன்றி. உம்லம தலைவராக்க...
More
1
பங்குனி, 1, 2014
திருமதி அனந்தி சசிதரன் (Ananthi Sasitharan),
வணக்கம், ආයුබ ෝවන්,
இலங்கை - தமிழர்ைளது பயங்ைரமான அரசியல் கைாள்கை
வணக்கம், தயவு சசய்து இம்மடலை முழுலமயாக படித்து விழிப்புணர்ச்சிலய தமிழ்
மக்கள் மனதில் உருவாக்கினால் நன்றி. உம்லம தலைவராக்க வவண்டுசமன்று
இம்மடலை எழுதவில்லை. அதற்கு MA.சுமந்திரலனப்வபாை அறிவார்ந்த
நிலையிலுள்ள படித்த சட்டத்தரணிகள் பைர் இருக்கின்றார்கள். மலறந்த LTTE எழிைன்
மலனவி, மக்களுக்கு விழிப்புணர்ச்சிலய சகாடுக்கைாம் என்றுதான் இம்மடல். தயவு
சசய்து முழுலமயாக படித்தறியவும்.
கதாடக்ைம்
நான் ஒரு இந்து குைத்தில் பிறந்து வளர்ந்த தமிழன். எனது தந்லத காவல் அதிகாரியாக
கடலம ஆற்றிய இந்து தமிழன். தாய் ஒரு இந்து குை தமிழ்தாய். தமிழன் என்று
கூறுவலத விட இைங்லகயன் என்று கூறைாம். எமது முற்பிதாக்கள் வாலழயடி
வாலழயாக வாழ்ந்த இைங்லகயர். நான் என்று கூறுவது அகந்லதயினால் அல்ை.
தமிழில் வவவறதும் சசாற்கள் உள்ளதா? தமிழ் சமாழியில் “நான்” என்ற சசால் பைமான
வகாட்லட வபால் அல்ைவா உள்ளது.
என்னுலடய சமய நம்பிக்லக / சமயப்பற்றின் முலறயில் சபௌத்த மதமும் இந்து
மதமும் ஒன்வற. புத்த பகவான் ஒரு இந்து குைத்
Less